இன்றைய விரைவுச் செய்திகள் | 11-11-2024 |
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
உயிர் பயத்தை காட்டும் கால்நடைகள்.. நடுரோட்டில் அலறும் மக்கள்
07 AM Speed News Today | விரைவுச் செய்திகள் 02 September 2024 | Tamil News | Kumudam News 24x7
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
Kalvarayan Hills: குமுதம் செய்தி எதிரொலியாக கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உதவ அரசு ஏற்பாடு.
UPSC TNPSC Exam Awareness Program 2024 : மதுரையில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய UPSC, TNPSC தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
Journalist Kodanki Exclusive Interview: சீமான் vs வருண்குமார் ஐபிஎஸ் இடையேயான மோதல் குறித்தும், இன்னும் சில அரசியல் நிகழ்வுகள் குறித்தும் குமுதம் செய்திகளுக்கு பத்திரிக்கையாளர் KODANGI அளித்த சிறப்பு நேர்காணல்
Kumudam & King Makers IAS Academy Program: தாம்பரம் பொறியியல் கல்லூரியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய வாகை சூடவா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
மகளை காதலித்த சித்தப்பா... கல்லூரியில் சக மாணவர்களுடன் பேசக்கூடாது என வாக்குவாதம்... மகளின் கையை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Actor Vijay Antony : செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல மருத்துவர், செருப்பு அணியுங்கள், முட்டாள்களின் பேச்சை கேட்காதீர்கள் என விஜய் ஆண்டனியை வெளுத்துவிட்டுள்ளார்.