புத்தாண்டு விடுமுறை - கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
புத்தாண்டை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள்.
புத்தாண்டை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள்.
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
தூய்மை பணியாளர்கள் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
தாம்பரத்தில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்கள் விபத்தில்லாமல் அமைதியாக நடைபெறுவதற்கு 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டவிரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தீபாவளி விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பும் நிலையில் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் குவிந்த கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குரத்து நெரிசல்.
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.