பரிகாரம் செய்ய வேண்டும்.. என விபூதி நீர் தெளித்து நூதனக் கொள்ளை: கோவை பட்டறையில் 80 சவரன் அபேஸ்!
மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!