ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அரசியல் பின்னணி கொண்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்கள் கட்சி எம்.பி.க்கள் தீர்மானத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.