K U M U D A M   N E W S

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்-இபிஎஸ்

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்துடன் பணிபுரிய இருந்தேன்.. மனம் திறந்த அமீர்கான்

இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க தவறிய திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார்.

படம் எப்படி இருக்கு? -முகமூடி அணிந்து சென்று மக்களிடம் ரிவ்யூ கேட்ட பிரபல நடிகர்

மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்‌ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்- பரமத்தி வேலூரில் பரபரப்பு

சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

தாய்க்கு பிரியாணி வாங்கிவந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

பக்ரீத் பண்டிகை அன்று தாய்க்கு பிரியாணி வாங்க கொண்டு வீடு திரும்பிய சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ கைவிடப்படுகிறதா? – தயாரிப்பாளர் பதில்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்