முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால். இன்று காலை ஆம் ஆத்மி MLA.க்கள் கூட்டம்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால். இன்று காலை ஆம் ஆத்மி MLA.க்கள் கூட்டம்.
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். அரசு அதிகாரியான கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மதுவுக்கு எதிராக போராடினார். அதன்பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
'’டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
''நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ்'' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
PM Modi Host Flag on Independence Day 2024 in Delhi : 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவது இது 11வது முறை ஆகும்.
Ex Minister Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் வாதத்தில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Delhi School Bomb Threat News Update : டெல்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
India President House Halls Renamed Reason in Tamil : குடியரசுத் தலைவர் மாளிகையில் தர்பார் ஹால் கணதந்திர மண்டபம் எனவும் அசோக் ஹால் அசோக் மண்டபம் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக் விவகாரத்தில், அமலக்காத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து இரண்டு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தனி விமானத்தில் டெல்லி திரும்பியதை அடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தது.