K U M U D A M   N E W S

தமிழகம்

கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.