K U M U D A M   N E W S

தமிழ்

'ஜனநாயகன்' டிக்கெட் விலை ஜெட் வேகம்... ரூ.2,500க்கும் ஹவுஸ்ஃபுல்!

வருகின்ற ஜுலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகின்ற முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.

'அருணாச்சலம்' எப்படி உருவானது? 'படையப்பா' எப்படி சாதனை படைத்தது? ரஜினியின் ஹிட் வரலாறு!

உதவி செய்யும் நோக்கில் உருவான 'அருணாச்சலம்' மற்றும் மாஸ் வசனங்களால் வரலாறு படைத்த 'படையப்பா' ரஜினியின் திரைப்பயணத்தில் அழியாத இடம்பிடித்த படங்களாக அமைந்தன.

வார ராசிபலன்: எந்த ராசிக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை? முழு பலன்கள்

இந்த வார ராசிபலனில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம், திருமணம் மற்றும் பரிகார பலன்களை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

'சார்பட்டா பரம்பரை 2' ப்ரீக்வெல் கதையாக உருவாகிறதா? புதிய தகவல்!

'சார்பட்டா பரம்பரை 2' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், 1940-50களின் சென்னை பின்னணியில் ப்ரீக்வெல் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளில் வசூல் வேட்டைக்கு ரெடி!

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

'தப்பே செய்யல... ஏன் நீக்கம்?' - தி.மு.க.வில் அதிருப்தி

3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.