K U M U D A M   N E W S

தமிழ்

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

திரையுலகில் சோகம்.. நடிகர் மதன் பாபு புற்றுநோயால் காலமானார்!

தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த நடிகர் மதன் பாபு ( வயது 69 ) புற்றுநோயால் இன்று (ஆகஸ்ட் 2) மாலை சென்னையில் காலமானார்.

தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் பீகார் மக்கள்? - சீமான் சொல்லும் அதிர்ச்சி தகவல்

தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை

"பிளாக்மெயில் படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்"- ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது

ISIS அமைப்புடன் தமிழகத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு.. NIA குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தினை சேர்ந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

கழிவறைக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

கழிவறைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கும்”- கமல்ஹாசன்

மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் பிரதிபலிப்பதே எனது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.