நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்
தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.
தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.
வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என எக்ஸ் தளத்தில் த.வெ.க தலைவர் பதிவு
கனிமொழி எம்பி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தங்களின் எக்ஸ் பக்கத்ததில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல என்று நடிகர் பார்திபன் தெரிவித்துள்ளார்
சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் த.வெ.க தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார்.
த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த நிலம் கொடுத்த விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருந்தளிக்க உள்ளார்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று விருந்தளிக்கிறார்.
கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் தருமபுரி தொகுதியில் விஜய் வேட்பாளராக நின்றால் வரவேற்பதாகவும் அத்தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறாமல், பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் தவெக மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.