வயநாட்டில் அதி கனமழைக்கு ரெட் அலர்ட்.. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!
கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று முதல் ஜூலை 20 வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று முதல் ஜூலை 20 வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
திருவனந்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, CPI(M), காங்கிரஸ் கட்சிகளை மறைமுகமாக சாடினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.