K U M U D A M   N E W S

திருவள்ளூர்

திருவள்ளூரில் தொடரும் அவலம்.. தீண்டாமை வேலி அமைத்து ஒதுக்கப்படும் மக்கள்..

திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் தீண்டாமை வேலி அமைத்ததால் பழங்குடியின, ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீண்டாமை வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.   

#BREAKING | "ஒரு டாக்டர் மாதிரியா பேசுறீங்க..?" - மது போதையில் ரகளை செய்த மருத்துவர்!

Alcoholic Doctor: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த மருத்துவர் ரகளையில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதி.

வருகைப்பதிவு மோசடி - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.."

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.." திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு

JUST IN | Neithavayal Villagers Protest : ’இதான் எங்க வாழ்வாதாரம்..வேலை கொடுங்க..’ சாலையில் அமர்ந்த மக்கள்

Neithavayal Villagers Protest : நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீஞ்சூர் காட்டூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பஸ் மேல.. பஸ் கீழ... பஸ் ரைட்ல.. மாணவர்கள் எல்லை மீறி அட்டகாசம்!

Thiruvallur Students Attrocities: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசுப் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம்

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.