K U M U D A M   N E W S

"இப்படி யோசிக்கக்கூட பயப்படுற அளவுக்கு தண்டனை இருக்கணும்” - அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய ஒப்புதல்.. ரஷ்ய முடிவால் கலக்கமடைந்த நேட்டோ அமைப்பு

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீமான் காலில் விழுந்த அடி.. நொடியில் பதறிய தொண்டர்கள்.. அதிர்ச்சி காட்சி

வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

2 குழந்தைகள் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. ஆந்திர அரசு புதிய மசோதா

ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இரண்டு மசோதாக்களை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: ஆட்சி அமைக்கப்போவது யார்? - விறுவிறு வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தை நடுங்க விட்ட விவகாரம்.. என்ன சொல்லபோகிறார் நீதிபதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

"கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்.." - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.