பொய் புகார் கொடுத்த நர்ஸ்.. எச்சரித்து ஜாமீனில் விடுவித்த போலீஸ்!
தனியாக நடந்து சென்ற போது பைக்கில் வந்த கும்பல் தங்க நகையை பறித்ததாக பொய் புகார் அளித்த நர்ஸை போலீசார் கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.
தனியாக நடந்து சென்ற போது பைக்கில் வந்த கும்பல் தங்க நகையை பறித்ததாக பொய் புகார் அளித்த நர்ஸை போலீசார் கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.