K U M U D A M   N E W S
Promotional Banner

நாதக

தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் பீகார் மக்கள்? - சீமான் சொல்லும் அதிர்ச்சி தகவல்

தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை

நாம் தமிழர் போன்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும்- கிருஷ்ணசாமி

“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்கள்‌ விவகாரம்.. முதலமைச்சர் தான் முதல் எதிரி - சீமான் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் முதலமைச்சர் எனக் கூறிய முதலமைச்சர் தான் ஆசிரியர்களின் முதல் எதிரி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் கருத்துக்களை இபிஎஸ் பேச இதுதான் காரணம்...சீமான் விளக்கம்

2026க்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கருத்துக்களை பேசி வருகிறார் என சீமான் கருத்து

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

"நிகிதா மீது ஏன் நடவடிக்கை இல்லை"- சீமான் கேள்வி

நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீர்ப்பு நீதியாக இருக்க வேண்டும் – சீமான்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்

போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.

Periyar குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தபெதிக-நாதகவினர் இடையே வாக்குவாதம் | NTK Seeman

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் தபெதிக மற்றும் நாதகவினர் இடையே வாக்குவாதம் - பரபரப்பு

சீமான் வீட்டின் பாதுகாவலர் ஜாமின் கோரி மனு

துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளர் ஜாமின் கோரி மனு

இனி கேட்டுக்கு NO.. சம்மன் ஒட்ட சீமானின் ஐடியா

சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட போர்டு

சீமான் வீட்டின் காவலாளி கைது - தவெக கண்டனம்

சீமான் வீட்டில் இல்லாத போது, சீருடை இல்லாத காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்து அத்துமீறல் -தவெக

நாதக-வில் இருந்து Exit! எம்.பி. ஆஃபர் தரும் திமுக? பனையூரா? அறிவாலயமா?

நாதக-வில் இருந்து வெளியேறியுள்ள காளியம்மாள், திமுகவில் ஐக்கியமாகப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், திமுகவிடம் காளியம்மாள் ஒரு முக்கிய டிமாண்டை வைத்ததாகவும், அதற்கு அறிவாலயமும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி காளியம்மாள் வைத்த டிமாண்ட் என்ன? அறிவாலயம் இந்த டிமாண்டிற்கு ஒகே சொன்னதன் பின்னணி என்ன? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

உண்பதற்கும், கழிவறை செல்வதற்கு ஒரு மொழி தெரிந்துகொள்ள வேண்டுமா? - சீமான்

"மும்மொழிக்கொள்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஏன் இல்லை?"

"தவெகவுக்கு வாய்க் கொழுப்பு.." பெரியாருக்கு வராதது பி.கே.க்கு வருதா? சரமாரியாக விளாசிய சாட்டை..!

தவெகவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிக்க, அதற்கு தவெக பதிலடி கொடுக்க, அதற்கும் நாதக ரியாக்ட் செய்ய என சோஷியல் மீடியாவையே அரசியல் களமாக மாற்றி மோதிக் கொண்டு வருகின்றனர் நாதக மற்றும் தவெகவினர்... என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்.

Erode By Election Result:"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று - Chandrakumar

"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"

திமுக, நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

திமுக, நாதக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

ஈரோடு இடைத்தேர்தல்: அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாதகவினர் மீது வழக்கு பதிவு..!

சாலையோரம் பதாகைகளை ஏந்தியாவாறு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது இரு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜர்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்

மாணவி வன்கொடுமை விவகாரம்.. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நிலையில் சீமான் கைது..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டார்.

தடையை மீறி போராட்டம் - நாதகவினர் கைது

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி

SP Varun Kumar vs Seeman: "மோதுவோம் வா.. நான் ரெடி" வார்த்தை விட்ட SP வருண்குமார்..கொந்தளித்த சீமான்

மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.