தாய்க்கு பிரியாணி வாங்கிவந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
பக்ரீத் பண்டிகை அன்று தாய்க்கு பிரியாணி வாங்க கொண்டு வீடு திரும்பிய சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்ரீத் பண்டிகை அன்று தாய்க்கு பிரியாணி வாங்க கொண்டு வீடு திரும்பிய சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.