தீண்டாமை கொடுமைக்கு ஆளான சிறுவன்.. பாய்ந்த வழக்கு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு
பொள்ளாச்சியில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் காவல்நிலையத்தில் புகார்
புகார் அளித்த 24 மணி நேரத்தில் FIR பதிவு செய்ததாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
தனது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்ததாக புகாரின் மகள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போல அருவாக போலீசார் வழக்குப்பதிவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமைக்குள்ளான மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் புகார் அளிக்கிறார்
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அண்ணாமலை புகார்
சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து நெல்லை அருகே வீச்சு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோரையாற்று கதவணையில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகள்
ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.
ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது..
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவிகள் குறித்து இழிவாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் அகோரி கலையரசன், அவரது மனைவி பிரகலட்சுமி இருவரும் மாறி, மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.