K U M U D A M   N E W S
Promotional Banner

போர்

“இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்

india vs pakistan : இந்திய ராணுவத்திற்கு உண்டியல் பணத்தை கொடுத்த சிறுவர்கள்...ஆட்சியர் இனிப்பு வழங்கி பாராட்டு

தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது, சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலுக்கு பாராட்டு

போர் பாதுகாப்பு ஒத்திகை...இருளில் மூழ்கியது டெல்லி

போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இந்தியா - பாகிஸ்தான் போர்; உலகம் தாங்காது" - ஐநா சபை பொதுச் செயலாளர் கவலை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச்சூடு!

தெற்கு காஷ்மீரின் பாரக்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கடற்படையை வலுப்படுத்த 26 ரஃபேல் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Village of Bachelors | மணமாகாதவர் கிராமம்.. சிங்கிளாக சுற்றும் ஆண்கள் | Jondalagatti | Karnataka

கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.

CSK அணியில் மீண்டும் அஷ்வின்..வரவேற்க ரசிகர் செய்த செயல்!

ஐபிஎல் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்ததை கொண்டாடும் வகையில், ஈரோட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தோனி, அஸ்வின் ரவிச்சந்திரன் படத்தை போர்வையில் நெசவு செய்து அசத்தியுள்ளார்.

பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா? இந்த 5 அப்டேட் மறக்காம தெரிஞ்சுக்கோங்க..

வண்ணங்களை குறியீடாக கொண்டு பாஸ்போர்ட், பெற்றோர் பெயரை நீக்குதல், முகவரி குறித்த தகவலை டிஜிட்டல் முறையில் மாற்றுதல் என பாஸ்போர்ட் குறித்து 5 புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

மூன்றாம் உலகப் போர் மூள்கிறதா? சாத்தியக் கூறுகள் என்னென்ன?

டிரம்ப் – ஜெலன்ஸ்கியின் சந்திப்பைத் தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மூன்றாம் உலகப் போர் மூளுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? எந்தெந்த நாடுகள் கூட்டணி அமைக்கும்? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

மீண்டும் அணு ஆயுதப் போர்? கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் அணு ஆயுதப் போராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் பகீர் கிளப்புகின்றனர். அணு ஆயுதத்தை உலக நாடுகள் தேர்வு செய்வது ஏன்? இந்த அணு ஆயுதப் போரால் என்ன நடக்கும்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

Bad girl திரைப்பட சர்ச்சை... தணிக்கை சான்றிதழ் விண்ணப்பம் வரவில்லை..!

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

Railway Tunnel : ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்.. மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Chromepet Railway Tunnel : குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.

15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வருகிறது

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் 

ரூ.1,100 கோடி மோசடியா! அதிகரிக்கும் டிஜிட்டல் கொள்ளை.. பின்னால் இருந்து இயங்குவது யார்?

இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடிகளுக்கு பின்னால் இருந்து சீனா போன்ற நாடுகள் இயங்குவதாகவும், இது ஒருவகையான போர் எனவும் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. வழக்கறிஞர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? இணையவழி மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

#BREAKING: Iran Israel War: ஈரான் ராணுவ நிலைகள் மீது குறிவைத்த இஸ்ரேல்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது

லெபனான் மீது தொடர் தாக்குதல்... ஐநா படைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேல்... உலக நாடுகள் பதற்றம்!

தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... பழிதீர்க்கத் துடிக்கும் நெதன்யாகு!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரானின் சிரியாவை தாக்கி வருகிறது.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய ரஷ்யா!

இஸ்ரேல் - ஈரான் இடையே உள்ள போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா