K U M U D A M   N E W S

போலீஸ்

திருமண நிகழ்ச்சியில் கத்தியுடன் நடனமாடிய ரவுடி - கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் மாவுக்கட்டு

வீடியோ காலில் கத்தியை காட்டி மிரட்டிய புதுமாப்பிள்ளை ரவுடி கைது

ஓசூரில் த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – விசாரணையில் இறங்கிய போலீஸ்

ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 4 இளைஞர்கள் கைது

இவர்களிடம் இருந்து 6.5 கிராம் மெத்தபெட்டமைன், 7 எல்எஸ்டி ஸ்டாப் ரக போதைப்பொருள், 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல்

கால் மூட்டு வலியை போக்க ‘ஸ்ட்ரா’ வைத்தியம்- லட்சக்கணக்கில் மோசடி செய்த போலி சித்த மருத்துவர்கள் கைது

8ஆம் வகுப்பு படித்துவிட்டு வடமாநிலத்தவர்களை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த போலி சித்த மருத்துவர்கள் கைது

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர் போக்சோவில் கைது

மாத்தூர் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கணித ஆசிரியர் போக்சோவில் கைது

சொல்லியும் கேட்காத பெற்றோர்...எஸ்.ஐ மகளின் முடிவால் விபரீதம்

திருமணம் பிடிக்கவில்லையெனச் சொல்லியும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு

மயக்கமடைந்ததுபோல் நடித்து புரோகிதரிடம் நகைகள் திருட்டு...ரேபிடோ ஓட்டுநரை கைது செய்த போலீஸ்

மயக்கமடைந்தது போல நடித்து புரோகிதரிடம் இருந்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை

பிரபல மலையாள நடிகை கைது...சிறுமி அளித்த புகாரில் நடவடிக்கை

பிரபல மலையாள நடிகை மினு முனீரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

அரை நிர்வாண கோலத்தில் கோயிலுக்குள் கொள்ளை- காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

கோயிலுக்குள் கொள்ளையடித்த திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்

13 ஆண்டுகள் தலைமறைவு: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து- 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நிறுவன உரிமையாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு- கரூரில் பரபரப்பு

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

பெண்ணிடம் கத்தியை காட்டி ஆந்திர நபர் செய்த செயல்...வாக்குமூலத்தில் சொன்ன வினோத காரணம்

ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

இளைஞர்கள் இரண்டு நபர்களை வெட்டிவிட்டு கத்தியுடன் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்...ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.

மாணவர் நிதின் சாய் கொலை: கொலை செய்யும் எண்ணமில்லை.. திமுக பிரமுகர் சந்துரு வாக்குமூலம்!

சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.