K U M U D A M   N E W S
Promotional Banner

மான்

Raayan: ராயன் படத்துல ரஜினிகாந்த்... ஒரே வார்த்தையில் உண்மையை சொன்ன தனுஷ்... மிஸ் ஆகிடுச்சே!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் இந்த வாரம் 26ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அப்போது “ராயன் படத்தில் ரஜினி” என தனுஷ் சொன்ன ஒரு அப்டேட் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ்ஸாக அமைந்தது.

Raayan Trailer: “பேய் மாதிரி வருவான்... இறங்கி செய்வான்..” வெளியானது தனுஷின் ராயன் ட்ரெய்லர்

Actor Dhanush Raayan Movie Trailer Released : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமான ராயன் வரும் 26ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை.. என்ன செய்கிறது போலீஸ்?.. சீமான் ஆவேசம்!

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

கருணாநிதி பற்றி சீமான் பேசினால் விஜயலெட்சுமி பற்றி பேசுவோம் - எச்சரிக்கும் சுப வீரபாண்டியன்

ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தில் 'சண்டாளர்' வார்த்தை இருக்கு.. இப்ப என்ன செய்வீங்க?.. சீமான் பாய்ச்சல்!

''திருமூலரும் சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தி உள்ளார். சண்டாளர் வார்த்தையை பயன்படுத்தியது மூலம் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?'' இதேபோல் சண்டாளன் என்ற வார்த்தை பல்வேறு சினிமா பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது''

'ஆறறிவு உள்ளவர்போல் சீமான் பேசவில்லை.. கலைஞரை பேச அவருக்கு தகுதியில்லை'.. மனோ தங்கராஜ் தாக்கு!

''கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது மேடையில் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா?''

கருணாநிதியை சண்டாளன் என கூறுவதா?... சீமான் மீது காவல் ஆணையரிடம் புகார்...

கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது.

நாக்கை அடக்க வேண்டும்... சீமான் மனநிலையை சோதிக்க வேண்டும்.. அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்...!

Minister Geetha Jeevan About Seeman : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் அரசியலில் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'... போலீசுக்கு சீமான் சவால்... சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம்!

''கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது''

'தம்பி ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு பேரிழப்பு'... சீமான் உருக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவியில் இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்கு இவ்வளவு மக்கள் கூட்டம் வந்துள்ளதற்கு காரணம், அவர் தான் கற்ற கல்வியை மற்றவர்களும் படிக்க உதவி செய்ததுதான்''

Indian 2: இந்தியன் 2-வில் AR ரஹ்மான் வேண்டாம்... இதுதான் காரணம்... ஷங்கர் ஓபன்!

இந்தியன் 2 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் ஏன் இசையமைக்கவில்லை என இயக்குநர் ஷங்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

Raayan: ராயன் இசை வெளியீட்டு விழா... தனுஷ் ரசிகர்களுக்கு ஏஆர் ரஹ்மானின் மியூசிக் ட்ரீட் ரெடி!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

கல்வி விருது விழா.. அன்பு தம்பி தளபதி விஜய்.. முதல் ஆளாய் வாழ்த்து சொன்ன சீமான்

ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் தம்பி விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய்.