K U M U D A M   N E W S

மான்

ஆ.ராசாவை தமிழனா பார்த்தீங்களா? - கனிமொழிக்கு சீமான் அதிரடி கேள்வி

"தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் கனிமொழி என்ன செய்தார்?"

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமா

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்.

சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பெரியார் குறித்து பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.

"பெரியாரைப் பற்றி பேசி பெரிய தலைவராக சீமான் முயற்சி" –CPI முத்தரசன்

"சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் சூரியனுக்கு பாதிப்பில்லை"

உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்..  சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உருட்டுக்கட்டையுடன் கூடிய 180 பேர் – சீமான் மீது பாய்ந்த வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு.

புகைப்படத்தை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் - ஆர்எஸ்.பாரதி

"சிவந்தி ஆதித்தனார் ஆரம்பித்த கட்சியை சீமான் வைத்துள்ளார்"

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

வாய் விட்டு சிக்கிய Seeman- இதான் நேரம் என அடித்து வெளுக்கும் Periyar ஆதரவாளர்கள்

கோவை அன்னூரில் சீமானின் உருவப்படத்தை அவமரியாதை செய்த திராவிட கழகத்தினர்

பெரியார் குறித்து வார்த்தை விட்ட சீமான் - இடியை இறக்கிய நீதிமன்றம்

பெரியார் குறித்த சீமானின் கருத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

சீமான் மீது 60 வழக்குகள் பதிவு

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு காவல்துறை.

யாருக்கோ ஏஜெண்ட்டாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்.. துரைமுருகன் பதிலடி

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு

திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் சார்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை.

என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான்.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி.. தபெதிகவினர் கைது

நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் குண்டுக்கட்டாக கைது.

சீமானை முற்றுகையிட காத்திருக்கும் தபெதிக 

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு சற்று நேரத்தில் வருகை தரவுள்ள சீமான்.

சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

பெரியார் குறித்த பேச்சால் சர்ச்சை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு.

நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜர்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் - சீமான்

பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்

அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக.. செளமியா அன்புமணி அதிரடி கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"பத்திரிகையாளர் முன் விமர்சிப்பது நல்லதல்ல" - கார்த்திக் சிதம்பரம்

"தலைமைச் செயலாளர், டிஜிபி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" 

திமுக நடத்தினால் போராட்டம் நாதக நடத்தினால் நாடகமா..? சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.