Madurai : ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வீட்டை கேட்டு மிரட்டல் - துணை மேயர் மீது மூதாட்டி புகார்
Madurai Deputy Mayor Nagarajan Threatened Old Lady : 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கேட்டு, பாதுகாவலரை வைத்து துப்பாக்கியால் சுட கூறி துணை மேயர் மிரட்டுவதாக மூதாட்டி மகனுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.