"பதவியல்ல.. பொறுப்பு.. " - துணை முதலமைச்சராவது குறித்து உதயநிதி கருத்து
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
#BREAKING || துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்
“திமுக, தி.க. என்னும் இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக விசிக என்றென்றும் இருக்கும். தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக நாங்கள் முழங்குவோம்” என உறுதியளித்தார் விசிக தலைவர் திருமாவளவன்
திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழாவில் தெரிவித்துள்ளார் கருணாஸ்
தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
L Murugan Criticized Udhayanidhi Stalin : முதலமைச்சர் அமெரிக்க பயணத்தில் பெரிதளவு முதலீடுகளை ஈர்க்காததை மக்களிடமிருந்து திசை திருப்பத்தான் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Sellur Raju About Senthil Balaji : செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்ற மு.க.ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி; தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கலைஞர் கருணாநிதி சாதிக்க முடியாததை முதலமைச்சர் ஸ்டாலின் சாதித்து விட்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அமையவுள்ள தொழில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
"மாநகராட்சி கவனிப்பது கமிஷன், லிப்ஸ்டிக் பிரச்னையை மட்டுமே" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்
O Panneerselvam Press Meet in Chennai : "அஇஅதிமுக(AIADMK) ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்; ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
CM MK Stalin Met PM Narendra Modi : டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.