ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திராவிடநல் திருநாடும் என்று எழுதி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ராயப்பேட்டையில் நடைபெற்றது.
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திராவிடநல் திருநாடும் என்று எழுதி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ராயப்பேட்டையில் நடைபெற்றது.
பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு கவிப்பேரரசு வைரமுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்துவதற்கு உரிமையில்லை, ஆளுநரை திரும்பப் பெறுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திராவிட நல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan Visit Mari Selvaraj House After Watch Vaazhai Movie : வாழை திரைப்படத்தை திரையில் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.