GOAT Review: விஜய்யின் கோட் படம் எப்படி இருக்கு..? இது வெங்கட் பிரபு சம்பவம்... GOAT முழு விமர்சனம்
விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன்று வெளியான நிலையில், இப்படத்தின் முழுமையான டிவிட்டர் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன்று வெளியான நிலையில், இப்படத்தின் முழுமையான டிவிட்டர் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானது.
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோட் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதனை தற்போது பார்க்கலாம்.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு.
The Goat Movie Release : விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள GOAT படத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதிக்கோரி மனு. பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
விஜய்யின் கோட் படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகன் வில்லனாகவும், பிரபுதேவா முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிக்க மோகன், பிரபுதேவா ஆகியோர் வாங்கிய சம்பளம் கொடுத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் கோட் படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரசாந்த், கோட் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக பிரசாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இத்திரைப்படம் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடியை பயன்படுத்துவது குறித்து விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த அனுமதிக்க கோரியது தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் அக்கட்சி நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.