K U M U D A M   N E W S

மீண்டும் ஒரு கோர விபத்து.. ஹெலிகாப்டரில் சென்ற 7 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.