K U M U D A M   N E W S
Promotional Banner

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. படகு போக்குவரத்து நிறுத்தம்!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், கரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.