K U M U D A M   N E W S

Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!

Union Budget 2025: 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது முன்னேற்றத்துக்கானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"நடுத்தர குடும்ப நலனுக்கான பட்ஜெட் இது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சீமான் மீது பாய்ந்த வழக்கு.. தம்பிகள் ஷாக்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2025-2026... விவசாயிகளை வஞ்சிக்குமா ? வாழவைக்குமா ?

உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர்... தேசியக் கீதத்துடன் ஆரம்பமானது கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற புறப்பட்டார் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

76வது குடியரசு தினவிழா - டெல்லி கடமைப்பாதையில் முப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படையின் பிரமாண்டப் பேரணி

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்

76வது குடியரசு தினம் - கொடி ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜர் சாலையில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – புறக்கணித்த கட்சிகள்

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து

சென்னை சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட்.

IND vs ENG 2nd T20: போட்டியை காண செல்வோருக்கு குட் நியூஸ்

கிரிக்கெட் போட்டியை காண செல்வோருக்கு பஸ் டிக்கெட் இலவசம்.

குடியரசு தின விழா - 2வது அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

"சுயநலனுக்காக பல வழிகளில் கூட்டணி பாதுகாத்து வரப்படுகிறது" - விஜய் எச்சரிக்கை

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் என்று விஜய் குற்றச்சாட்டு

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

IPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் யார்..? மீதமிருக்கும் தொகை எவ்வளவு..? முழு விவரம் இதோ..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

2025 ஐபிஎல்  தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

”குறிச்சு வச்சுக்கோங்க” அடுத்த மூன்று வருஷத்திற்கு..BCCI வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவை அழித்து பாஜக வளர நினைக்கிறது - திருமாவளவன்

வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.