#Justin: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் | Tamil News
#Justin: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் | Tamil News
#Justin: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் | Tamil News
#Justin: அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து சத்துணவு அரிசி கடத்தல் ஒருவர் கைது | Sathunavu | Tiruppur
Maruthamalai Temple | சாமியார் வேடத்தில் வெள்ளி வேலை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள்
#Justin: மருதமலை கோயிலில் வெள்ளி வேல் திருட்டு | Maruthamalai Temple | Silver Vel Theft | Coimbatore
Rowdy Muttai Vijay | ரவுடி அராஜகம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது.. நடந்தது என்ன? | Cuddalore
RCB vs GT: ஒரு தோல்வியுடன் பெங்களூரு அணி 3வது இடத்தில்.. இரு வெற்றியுடன் குஜராத் அணி 4வது இடத்தில்
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 03 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் | Kumudam News
#Justin: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிகிதங்கள் அறிவிப்பு
#Breaking: Waqf Bill: 13 மணி நேர விவாதத்திற்கு பிறகுவக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம் | Kumudam News
ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை, ராகுல் மனைவி அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராகுல், அதியா ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், அவர்களுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று (மார்.24) மோதுகின்றன. இரண்டு அணிகளும் இந்த சீசனில் புதிய கேப்டன்களுடன் களம் காண்கின்றன.
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 வது லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை தொடக்கப்போட்டியாக ரசிகர்கள் கொண்டாடினர். தோனியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றையப் போட்டி விருந்தாக அமைந்தது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
3வது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின.
ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு சென்ற இளைஞர்களின் இருசக்கர வாகனம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.