K U M U D A M   N E W S
Promotional Banner

ஓட்டுநர் கொலை வழக்கு... 3 பேரை தட்டிதூக்கிய போலீஸ்

மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.

அடகு கடையில் கொள்ளை... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

பூக்குழியில் தலைகுப்புற விழுந்த பக்தர்... பதைபதைக்க வைக்கும் காட்சி

பூக்குழி இறங்கும்போது தவறி விழுந்து தீக்காயம் அடைந்த முப்புடாதி என்பவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.

உண்டியல் காணிக்கையை லபக்கிய கோயில் நிர்வாகிகள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.

மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!

மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!

”நான் கொண்டுபோய் விடுறேன் வாங்க அக்கா”... நகைக்காக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்

அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவரை ஆட்டோவில் கடத்தல்.

கோலாகலமாக தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதியில் வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது. ஏழுமலையான் கருட சேவைக்காக 11 திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.

100 நாள் வேலை.. சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் பெரிய கருப்பன் |

“மக்கள் யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. 100 நாள் வேலைக்கு செல்வதற்கே மக்கள் தயாராக இருக்கின்றனர்” என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்

"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

IND vs BAN 2nd Test Match : நாகினி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி.. அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபாரம்

IND vs BAN 2nd Test Match : வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND vs BAN 2nd Test : ஆட்டத்தில் இன்னும் உயிர் இருக்கிறது!.. முடிவோடு களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்

IND vs BAN 2nd Test : இந்தியாவின் அபார ஆட்டத்தால், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

IPL 2025 : ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா மும்பை இண்டியன்ஸ்?.. மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?

IPL 2025 - Hardik Pandya in Mumbai Indians : 2025ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

This Week OTT Release : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்!

This Week OTT Release Movies List : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதன் முழு லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

Pushpa 2 Update : ’புஷ்பா 2’ படத்தில் இரண்டு புஷ்பாக்களா! காமியோ கொடுக்கப்போகும் அந்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

Cricket Player David Warner in Pushpa 2 The Rule Movie Update : அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படத்தில், கிரிக்கெட்டின் புஷ்பா என அழைக்கப்படும் ஒரு வீரர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nayakaneri Panchayat President : நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

மாணவர்களே மறக்காதீர்கள்..!! - வேண்டுகோள் வைத்த இபிஸ்

மாணவர்கள் குறிக்கோள் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

#BREAKING || தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜா

தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

#BREAKING | தீட்சிதர்கள் விற்ற நிலம் - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#BREAKING || தேவநாதனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’