K U M U D A M   N E W S
Advertisement

57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ரவுடி என்கவுன்ட்டர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

பாபர் அசாமுக்கு மனநல கோளாறு.. கேப்டன் பொறுப்பு கூடாது - திகீர் கிளப்பும் முன்னாள் பாக். வீரர்

பாபர் அசாமிற்கு மனநலப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது என்றும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்திஃப் கூறியுள்ளார்.

Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கணக்கில் வராத ரூ.2.64 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மனைவி.. ஆத்திரத்தில் பெண் வீட்டார் செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்ட் நிலச்சரிவு - 30 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

உத்தரகாண்ட் நிலச்சரிவு – தமிழர்கள் 15 பேர் மீட்பு

கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.