K U M U D A M   N E W S

DMK

அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை.. யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள்?

அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

"விலைவாசி உயர்வும் போதும், திமுக ஆட்சியும் போதும்.." - முன்னாள் அமைச்சர் தாக்கு

தமிழ்நாட்டில் விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என திமுக மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

மக்களுக்கு சதியும் வஞ்சகமும் செய்யும் திமுக அரசு - Dr.Krishnasamy Exclusive Interview

மக்களுக்கு சதியும் வஞ்சகமும் செய்யும் திமுக அரசு - Dr.Krishnasamy Exclusive Interview

"திமுக இன்றும் பலம் வாய்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள்" - பண்ருட்டி ராமசந்திரன்

"திமுக இன்றும் பலம் வாய்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள்" - பண்ருட்டி ராமசந்திரன்

அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை அழிப்பதுதான்... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

திமுக என்கிற கையாளாகாத ஸ்டாலினை சூரசம்ஹார வதம் செய்வார் எடப்பாடியார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

"நான் எந்நாளும் மந்திரி தான்.." குட்டி ஸ்டோரி சொல்லி கலாய்த்த தமிழிசை சௌந்தரராஜன்

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

உரத் தட்டுப்பாட்டால் வாடும் உழவர்கள்... அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.