K U M U D A M   N E W S

ED

ஜோ பைடனுக்கு புற்றுநோய் உறுதி .. வெளியான மருத்துவ அறிக்கை!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 19 MAY 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | EPS

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 19 MAY 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | EPS

"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK

"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 18 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK | BJP

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 18 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK | BJP

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

🔴LIVE | Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 18 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK

🔴LIVE | Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 18 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 18 MAY 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | EPS

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 18 MAY 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | EPS

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லவில்லை - தமிழிசை செளவுந்திரராஜன் அதிரடி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்காக 70 வயது மூதாட்டியின் இரண்டு கைகளை உடைத்த பேரன் #tnpolice #arrested #kumudamnews

சொத்துக்காக 70 வயது மூதாட்டியின் இரண்டு கைகளை உடைத்த பேரன் #tnpolice #arrested #kumudamnews

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.