K U M U D A M   N E W S
Advertisement

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.

கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News

கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News

பீலா வெங்கடேசன் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி | RIP Beela Venkatesan | MK Stalin

பீலா வெங்கடேசன் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி | RIP Beela Venkatesan | MK Stalin

பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்

கொரோனா காலத்தில் அரசு சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன்

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை: ₹1 லட்சம் ரொக்கம், 13 சவரன் நகைகள் திருட்டு!

அண்ணா நகரில் உள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில், பூட்டை உடைத்து ₹1 லட்சம் பணம், 13 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு: பணிப்பெண், சமையல்காரரிடம் போலீஸ் விசாரணை!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran

பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran

மேலும் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் உறுதி | Kumudam News

மேலும் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் உறுதி | Kumudam News

உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது - அமுதா IAS | Morning Food in Schools | Kumudam News

உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது - அமுதா IAS | Morning Food in Schools | Kumudam News

ஆசியக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு! கேப்டனாகச் சூர்யகுமார் யாதவ் நியமனம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.