செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு|
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
பூக்குழி இறங்கும்போது தவறி விழுந்து தீக்காயம் அடைந்த முப்புடாதி என்பவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.
பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.
மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!
அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவரை ஆட்டோவில் கடத்தல்.
திருப்பதியில் வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது. ஏழுமலையான் கருட சேவைக்காக 11 திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.
“மக்கள் யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. 100 நாள் வேலைக்கு செல்வதற்கே மக்கள் தயாராக இருக்கின்றனர்” என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்