K U M U D A M   N E W S
Advertisement

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

LPG cylinder price | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி... சிலிண்டர் விலை உயர்வு | Price Hike | KumudamNews

LPG cylinder price | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி... சிலிண்டர் விலை உயர்வு | Price Hike | KumudamNews

TVK Vijay Full Speech | திமுகவை நோக்கி ஆவேச கேள்விகள்... எழுப்பிய விஜய்.! | Namakkal | MKStalin

TVK Vijay Full Speech | திமுகவை நோக்கி ஆவேச கேள்விகள்... எழுப்பிய விஜய்.! | Namakkal | MKStalin

விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News |

விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News |

விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News

விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News

நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் சற்று நேரத்தில் பிரசாரம் | TVK Vijay Campaign | Namakal

நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் சற்று நேரத்தில் பிரசாரம் | TVK Vijay Campaign | Namakal

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கால தாமதமாகத் திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் அதிருப்தி!

பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில் உரிய நேரத்தில் மருத்துவமனையைத் திறந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.