2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் | Sivaganga | Kumudam News
2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் | Sivaganga | Kumudam News
2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் | Sivaganga | Kumudam News
ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த SI??.. கொதிப்பில் உறவினர்கள் | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு.. ஆஸ்பத்திரியில் அனுமதி
கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு மாணவர்கள் தண்ணீர் சுமந்த அவலம் - வீடியோ வெளியாகி பரபரப்பு | Kumudam News
"வட்டிக்கு கொடுத்துட்டு கட்டிப்பிடிக்கிறாரு!" கதறும் மாணவிகளின் மதர்ஸ் போக்சோவில் கைதான ஆசிரியர்!