K U M U D A M   N E W S

Tamil

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

கமல் தயாரிப்பில் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் IRS அதிகாரியுடன் பல கட்சியை சேர்த்த நிர்வாகிகள் தவெகவில் இணைப்பு | IRS Arun Raj Join TVK

முன்னாள் IRS அதிகாரியுடன் பல கட்சியை சேர்த்த நிர்வாகிகள் தவெகவில் இணைப்பு | IRS Arun Raj Join TVK

Headlines Now | 1 PM Headline | 09 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 1 PM Headline | 09 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

ஒரே நாளில் தவெகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.. கட்சியிலும் புதிய பொறுப்பு

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுகவினை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர்.

ரூ.1.30 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்... கைதான நபர்கள்..! | Gold Seized in Chennai Airport

ரூ.1.30 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்... கைதான நபர்கள்..! | Gold Seized in Chennai Airport

கழக ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் வருகை | TVK Vijay | TVK Meeting in Panaiyur | Chennai | Bussy N Anand

கழக ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் வருகை | TVK Vijay | TVK Meeting in Panaiyur | Chennai | Bussy N Anand

கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund

கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund

Vairamuthu: ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.