K U M U D A M   N E W S

Tamilnadu

”பேசுறதுக்கு எல்லாம் ஈஸியா இருக்கும்..” – விஜய் குறித்து நமிதா பேச்சு!

தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டு பேச்சு குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நமிதா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாட்டுன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

தமிழ்நாட்டுன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

”இந்த நிலைப்பாட்டுலேயே இருங்க..” – விஜய்க்கு அட்வைஸ் சொன்ன தமிழிசை!

தி.மு.க.வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். 

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அடித்தது எச்சரிக்கை மணி..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள்..? - வெளிவந்தது முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆண் வாக்காளர்கள் 3,07,90,791, பெண் வேட்பாளர்கள் 3,19,30,833, 3ம் பாலின வாக்காளர்கள் 8,964 பேர் உள்ளனர் 

Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதியின் உதயசூரியன் டி-ஷர்ட்... சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

#BREAKING: Heat Waves: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு.

தீபாவளி அன்றைக்கே வெடியெல்லாம் வெடிச்சுருங்க... ஏன்னா மருநாள்...!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தீபாவளிக்கு (அக். 31) மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.