K U M U D A M   N E W S

Bike Accident | நகருக்குள் பைக் ரேஸ் புறநகருக்குள் ஆட்டோ ரேஸ் பலியாகும் அப்பாவி உயிர்கள்

Bike Accident | நகருக்குள் பைக் ரேஸ் புறநகருக்குள் ஆட்டோ ரேஸ் பலியாகும் அப்பாவி உயிர்கள்

Puducherry | License Check | உரிமம் பெறமால் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் | Kumudam News

Puducherry | License Check | உரிமம் பெறமால் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் | Kumudam News

Erode News | AirHorn | பொதுமக்களை அச்சுறுத்தும் AIR HORN.. ரூ.70 ஆயிரம் அபராதம் விதிப்பு..!!

Erode News | AirHorn | பொதுமக்களை அச்சுறுத்தும் AIR HORN.. ரூ.70 ஆயிரம் அபராதம் விதிப்பு..!!

கல்லூரி மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kovai News | Kumudam News

கல்லூரி மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kovai News | Kumudam News

Coimbatore | College Student | வன்கொடுமை செய்த 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kumudam News

Coimbatore | College Student | வன்கொடுமை செய்த 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kumudam News

ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News

ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News

குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!

வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.