K U M U D A M   N E W S
Advertisement

Tamilnadu

#BREAKING || 21 சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது | Kumudam News 24x7

சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN || அரசு பள்ளியை மூழ்கடித்த கனமழை..!! - அதிகாரிகள் அதிர்ச்சி | Kumudam News 24x7

மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.

#BREAKING : Thoothukudi Sterlite Copper Waste Case Update: ஸ்டெர்லைட் கழிவுகள் - வழக்கின் நிலை என்ன?

ஸ்டெர்லைட் வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

#JUSTIN || வைகை ஆற்றில் புரளும் வெள்ளம்.. கழுகு காட்சி | Kumudam News 24x7

தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

NDRF Rescue Team in Cuddalore : கனமழை எச்சரிக்கை - தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை | Cuddalore Rain

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

Chennai Rains : 2 நாட்களாகியும் வடியாத மழைநீர் - மக்கள் அவதி | Waterlogging in Chennai | TN Rains

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் 2 நாட்களாக வடியாத மழைநீர்.

Tamilnadu Rain: தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை... இது சென்னையை விட தரமான சம்பவம்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

Chennai Rain: சென்னைக்கு ரெட் அலர்ட் இல்லை... ஆனாலும் மக்களே உஷார்... இன்றைய மழை அப்டேட்!

சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.

#BREAKING: சென்னை பேசின் பிரிட்ஜ் -வியாசர்பாடி ரயில் சேவையில் மாற்றம் | Kumudam News 24x7

சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

#BREAKING: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகல் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.