K U M U D A M   N E W S
Advertisement

thiruvallur

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் விபத்து... லாரிகளுக்கு இடையே சிக்கித்தவித்த ஓட்டுநர் | Kumudam News

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் விபத்து... லாரிகளுக்கு இடையே சிக்கித்தவித்த ஓட்டுநர் | Kumudam News

Siruvapuri Murugan Temple | Devotees | Crowd | சிறுவாபுரியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து.. உறவினர்கள் மறியல்

முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன் வெட்டப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

வேலை வாய்ப்பு இழக்கும் அபாயம் – ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

திருவள்ளூர் அருகே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

கோயிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர்கள் 6 பேரும் சிறு காயங்களுடன் மீட்பு.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய லாரிகள்.. ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆந்திர நோக்கி சென்ற 2 லாரிகள் விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

"மிக கனமழை" பயமுறுத்தும் கடல்.. "மிஸ் ஆகாது கண்டிப்பா நடக்கும்.."

சென்னை, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்.. அரசுக்கு கோரிக்கை வைத்த மக்கள்

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நின்றபடியே துடித்த பூசாரி.. எமனாக பிடித்துக்கொண்ட கரண்ட்.. வெளியானது நடுங்க வைக்கும் சிசிடிவி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர்.