K U M U D A M   N E W S
Kumudam Ad

FedEx கொரியர் மோசடி.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் நடிகை | Kumudam News

FedEx கொரியர் மோசடி.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் நடிகை | Kumudam News

புதிதாக திறக்கப்பட்ட GD Naidu மேம்பாலத்தில் விபத்து.. 3 உயிர்கள் பலி | GD Naidu Bridge |Kumudam News

புதிதாக திறக்கப்பட்ட GD Naidu மேம்பாலத்தில் விபத்து.. 3 உயிர்கள் பலி | GD Naidu Bridge |Kumudam News

தமிழ் பாடத்தில் ஆங்கில வினாத்தாள்? - தேர்வு மையத்தில் குளறுபடி | Kumudam News

தமிழ் பாடத்தில் ஆங்கில வினாத்தாள்? - தேர்வு மையத்தில் குளறுபடி | Kumudam News

Accident | அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து.... | Kumudam News

Accident | அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து.... | Kumudam News

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு | Kumudam News

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு | Kumudam News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.