K U M U D A M   N E W S

'தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் நடைபெறவில்லை'- ஏடிஜிபி தேவாசீர்வாதம் விளக்கம்!

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.