மதுரையில் 144 தடை உத்தரவு
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
சென்னை ECR விவகாரத்தில் கைதான சந்துரு, தான் அதிமுக பின்புலம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என வெளியான வீடியோ
மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நபர்கள், காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை விரட்டிச் சென்று மிரட்டிய விவகாரத்தில் கைதான சந்துரு வாக்குமூலம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.
சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ECRல் நள்ளிரவில் பெண்களை காரில் துரத்திச் சென்ற வழக்கில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார்.
நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.
சென்னை, அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
"பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்"
சென்னை, ECRல் பெண்களை நள்ளிரவில் காரில் துரத்தி மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.
சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
டங்ஸ்டன் ஏல ஒப்பந்தம் ரத்து தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா.
சென்னை, ECRல் பெண்களை துரத்திய திமுக கொடி கட்டிய கார் உட்பட 2 கார்கள் பறிமுதல்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்.
"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"
சென்னை, ECR சாலையில் நள்ளிரவில் காரில் பெண்களை துரத்திய சம்பவம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.
சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி விலகல்.