K U M U D A M   N E W S

என்ன தான் ஆச்சு பாகிஸ்தானுக்கு?.. இப்படி மோசமான சாதனையை படைப்பதா?

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனைகளை படைத்தது.

வரலாற்று சாதனை படைத்தது வங்கதேசம்.. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.

'மேகதாது அணை கட்டுவது உறுதி'.. சென்னையில் முழங்கிய டி.கே.சிவக்குமார்.. தமிழக அரசின் பதில் என்ன?

காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Vinayagar Chaturthi 2024 : பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை - உயர்நீதிமன்றம்

POP Statue in Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு.

6 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்.. எங்கு தெரியுமா?

Kumbakonam Vinayaka Temple: கும்பகோணம் பகவத் விநாயகருக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

REAL LIFE ’கர்ணன்’கள்: நிறுத்தாத அரசு பேருந்து... உடைத்து நொறுக்கிய இளைஞர்கள்!

Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

D Jayakumar about Formula 4: கார் பந்தயம் என்ற பெயரில் மோசடி! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் | F4 Race

D Jayakumar about Formula 4: தமிழ்நாட்டில் நடைபெறும் Formula 4 ரேஸில் மோசடி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Hogenakkal Water Level : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..

Hogenakkal Water Level Hike : கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

BREAKING | Hogenakkal River Water : ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

Hogenakkal River Water Level Increased Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; விநாடிக்கு 25,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

குழந்தை To முதலமைச்சர்..? - சினிமா கதை காட்டி கலாய்த்த ஆர். பி. உதயகுமார்

சினிமாவில் 3 மணி நேரத்தில் குழந்தையாக இருக்கும் ஒருவர் பெரியவனாக வளர்வதை காட்டுவது போல, நிஜத்தில் நடிகராக இருந்து, அமைச்சராக ஆகி தற்போது முதலமைச்சர் ஆக வரவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்

ஒகேனக்கல் - நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7

#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7

Thai Maman Seer Varisai : நாமக்கல்லில் அடடடடா... தாய்மாமன் சீருன்னா சும்மாவா? "

Thai Maman Seer Varisai in Namakkal : நாமக்கல்லில் அடடடடா... தாய்மாமன் சீருன்னா சும்மாவா? "

Today Headlines: 04 மணி தலைப்புச் செய்திகள் | 04 PM Headlines Tamil

04 PM HEADLINES: நெடுஞ்சாலை சீரமைப்பு முதல் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி வரை இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் குறித்து பார்க்கலாம்

Pillayarpatti Vinayagar Chaturthi 2024 : பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா - கோலாகல தொடக்கம் | Kumudam News 24x7

Pillayarpatti Vinayagar Chaturthi 2024 : பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ICC President Jay Shah : ஐசிசி தலைவராக ஜெய் ஷா.. அதிருப்தி தெரிவிக்கும் ஒரே ஒரு நாடு.. எது தெரியுமா ?

Jay Shah Appoinment as ICC President : திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று பிசிசிஐயும் பண மழையில் நனைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வரும் பிசிசிஐயின் பேச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களே மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதுவும் ஆசியாவில் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ என்ன சொன்னாலும் செய்யும்.

போலீசாரை அலறவிட்ட கரப்பான் பூச்சி.. | Kumudam News 24x7

Cockroach disturbed SBI Bank's Control Panel: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்.பி.ஐ வங்கியின் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு.

பொதுமக்களிடம் ஆசை காட்டி ரூ.30 கோடி மோசடி... தலைமறைவான நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்!

Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி.

ஜஸ்ட் மிஸ்.. மீண்டும் கிடைத்த உயிர்..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம் - பகீர் தகவல்!

Farmer injured by gunshot: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டமுடையான்பட்டியில் விலங்குகளை சுடுவதற்கு தானாக இயங்கும் வகையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு விவசாயி படுகாயம்

BREAKING | கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையின்றி மூடல்..காரணம் என்ன?

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

கேந்திரியா வித்யாலயா பள்ளியில் கூட பாதுகாப்பு இல்ல.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

Annamalai vs Jayakumar: "அழிவை நோக்கி அண்ணாமலை" - சூடான ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் தரமான சம்பவம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Suryakumar Yadav : “டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளேன்”.. சூர்யகுமார் யாதவ் அதிரடி

Suryakumar Yadav About Red Ball Cricket : இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.