K U M U D A M   N E W S

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

சென்னையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Break இல்லாமல் அடித்த கனமழை - மிதக்கும் ராமநாதபுரம் | Ramanathapuram

பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி - தேவநாதன் வழக்கில் பகீர் திருப்பம்

தேவநாதன் சம்பந்தப்பட்ட "தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமலாக்கத்துறை

ஃபெங்கல் புயல் - எங்கு ஆபத்து அதிகம்..? - என்ன நடக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

கரையில் ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை

அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்

எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி

NLC-யில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்