K U M U D A M   N E W S

Annamalai

ரூ.500 தராததால் ஆத்திரம்... அடிதடியில் திருநங்கைகள்!

திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு

விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை.. சசிகலா சினிமா ஓட்டுகிறார்... புகழேந்தி காட்டம்!

விஜய், பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை, பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Anganvadi Roof Collapse : அங்கன்வாடி மையத்தில் பயங்கரம் – 5 குழந்தைகளின் நிலை?

திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 5 குழந்தைகள் காயம்

மனைவியை துண்டு துண்டாக... தி.மலையை உலுக்கிய கொடூரம்

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

Tiruvannamalai Temple : திருவண்ணாமலை கோயிலில் ஏடிஜிபி திடீர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு.

டெல்லி கணேஷ் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்..

பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் பக்தர்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை பக்தர்களுக்கு அனுமதியில்லை - காரணம் தெரியுமா..?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பெரிய தேர் வெள்ளோட்டம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்... டயரில் சிக்கி பலியான கல்லூரி மாணவி

ஆரணி அருகே அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்கு முயன்ற கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே வீழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி தலை நசுங்கி பலியானார்.

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.

“வழக்கறிஞர்கள் ஆஜராக விதி வகுக்க வேண்டும்..” - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்... தேரோட்டத்திற்கு தயாராகும் மகாரதம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.

தொடர் விடுமுறை - தி. மலையில் குவியும் கூட்டம்

தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.

திருவண்ணாமலையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி | Kumudam News

திருவண்ணாமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடு விற்பனை.. ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கோவை ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்.

ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார் உதயநிதி.. சனாதன தர்மத்திற்கு பரிகாரம்.. பாஜக நிர்வாகி அதிரடி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்ய கிரிவலம் வந்ததாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

‘திருவண்ணாமலையில் கிரிவலம்’ - உதயநிதியும் தமிழிசையும் மோதல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வுமேற்கொண்ட நிலையில், இது குறித்த மோதல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

தி.மலையில் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

ஏரியாக ,மாறிய விளைநிலங்கள்.. தண்ணீர் பார்த்து கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.