பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா ! | India War Mock Drill Test | Pakistan
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா ! | India War Mock Drill Test | Pakistan
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா ! | India War Mock Drill Test | Pakistan
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
TN 12th Result Date 2025 News | ஸ்வீட் எடு கொண்டாடு.. சீக்கிரமே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்...
போருக்கு தயாராகும் இந்தியா?. விளக்கும் முன்னாள் ராணுவ உளவுத்துறை அதிகாரி | India Pakistan War Update
தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் ஆபத்தான பயணம் #tiruvannamalai #Sanitaryworkers #viralvideo
Vadakadu Issue Today | வடகாடு மோதலுக்கு காரணம் இது தான்.. அதிரடி காட்டிய போலீஸ் | Pudukkottai News
அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்
பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை..
தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை தீவிரம்
வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.
"தெலுங்கானா பூகம்பம்" - முன்கூட்டியே கணித்த தனியார் அமைப்பு | Kumudam News
"அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடல்" - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு | Kumudam News
பருவதமலை மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையை சேர்ந்த ஆன்மீக பக்தர் உயிரிழந்தார்
மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டேரா போடும் அமைச்சர்கள்..! போட்டுக் கொடுத்த மா.செக்கள்..! சிக்கலில் 7 தென்மாவட்ட மாண்புமிகள்..?
அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி
அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Kumudam News
PEN வைத்த வேட்டு..? மா.செ.க்களுக்கு ஸ்டாலின் பூட்டு - உச்சக்கட்ட உஷ்னத்தில் அறிவாலயம் | Kumudam News
தண்ணீருக்கு திண்டாடபோகும் பாக்..! மூடப்பட்ட அணைகளின் கதவுகள் - அடுத்தடுத்து செக்! | Kumudam News
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது | India vs Pakistan | Kumudam News