K U M U D A M   N E W S
Promotional Banner

தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம்..சம்பவ இடத்திற்கு விரையும் மத்திய அமைச்சர்..? | Plane

தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம்..சம்பவ இடத்திற்கு விரையும் மத்திய அமைச்சர்..? | Plane

ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் | Sankarapuram | Kallakurichi News

ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் | Sankarapuram | Kallakurichi News

தாம்பரம் சிறுமி பாலியல் வன்கொடுமை..! நிர்வாக குளறுபடியே காரணமா? | Tambaram Hostel News | Chennai

தாம்பரம் சிறுமி பாலியல் வன்கொடுமை..! நிர்வாக குளறுபடியே காரணமா? | Tambaram Hostel News | Chennai

விமானத்தில் உள்ளே இருந்த முக்கிய புள்ளி.. பரபரப்பாகும் குஜராத் | Vijay Rupani Died in Flight Crash

விமானத்தில் உள்ளே இருந்த முக்கிய புள்ளி.. பரபரப்பாகும் குஜராத் | Vijay Rupani Died in Flight Crash

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி - சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தை தொடர்ந்து, குஜராத் விமான நிலையம் மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பாதுகாப்பான விமானம் என்று கருதப்படும் போயிங்.. விழுந்து நொறுங்கியது எப்படி? - விரிவான தகவல்

மிகவும் பாதுகாப்பான விமானம் என்று கருதப்படும் போயிங்.. விழுந்து நொறுங்கியது எப்படி? - விரிவான தகவல்

பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..

பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..

ஏர் இந்தியா விமான விபத்து.. 242 பயணிகளுடன் நிலை என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் நடந்தது என்ன?-முழு தகவல்

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் நடந்தது என்ன?-முழு தகவல்

உள்ளே இருந்த 242 அப்பாவி உயிர்களின் நிலை? ஏர் இந்தியா விமான விபத்திற்கு காரணம் என்ன? |Gujarat Flight

உள்ளே இருந்த 242 அப்பாவி உயிர்களின் நிலை? ஏர் இந்தியா விமான விபத்திற்கு காரணம் என்ன? |Gujarat Flight

Gujarat Flight Crash | குஜராத்திற்கு இன்று கடினமான நாள்... நடு வானில் சிதறிய ஏர் இந்தியா விமானம்..?

Gujarat Flight Crash | குஜராத்திற்கு இன்று கடினமான நாள்... நடு வானில் சிதறிய ஏர் இந்தியா விமானம்..?

மணல் திருட்டு.. 18 கி.மீ சேஸிங்.. லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

ஒரே படம்.. 6 இசையமைப்பாளர்கள்.. கவனம் ஈர்க்கும் அதர்வாவின் DNA

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்

தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

டாம்கோ தனிநபர் கடன் திட்டம்: ரூ.30 லட்சம் வரை கடன் வசதி.. விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்பகுதியில் காணலாம்.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் மூழ்கிய எல்சா 3 சரக்கு கப்பல்: உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு!

எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இனி ஆதார் கட்டாயம்.. ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு

கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

தேனி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மண்டல அளவிலான தேசிய விருது!

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார்.. மருமகள் அதிர்ச்சி

வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்...நாடகமாடியது அம்பலம்

தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்ததாக கூறி பிள்ளைகளை ஏமாற்றிய தந்தை கைது